Online Test Tamil – செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் January 6, 2023 admin 0% 9 ஆறாவது வகுப்பு தமிழ் – செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்6 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள்செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1 / 81. மக்கள் கவிஞர் பிறந்த ஊர் எது? A. செங்கற்படுத்தான்காடு B. செங்கற்படுத்தான் கோட்டை C. குவளை D. செங்கற்பட்டு 2 / 82. மக்கள் கவிஞர் – என்று போற்றப்படும் கவிஞர் யார்? A. தாராபாரதி B. நாராயணகவி C. மருதகாசி D. கல்யாண சுந்தரம் 3 / 83. எனது வலதுகை – என்று பட்டுக்கோட்டை கீழ்க்கண்ட யாரால் பாராட்டப்பட்டார்? A. பாரதிதாசன் B. கண்ணதாசன் C. மருதகாசி D. உடுமலை நாராயணகவி 4 / 84. உழைக்கும் மக்களின் துயரங்களையும், பொதுவுடைமைச் சிந்தனைகளையும் தம்முடைய பாடல்கள் மூலம் பரவலாக்கிய புலவர் யார்? A. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் B. உடூமலை நாராயணகவி C. பாரதியார் D. புதுமைப்பித்தன் 5 / 85. தன் வாழ்நாள்களில் விவசாயி, மாடூ மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி என 17 வகை தொழில்களில் ஈடுபட்டு வாழ்ந்தவர் யார்? A. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் B. ஈரோடு தமிழன்பன் C. புதுமைப்பித்தன் D. உடுமலை நாராயணகவி 6 / 86. எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படி கவிதைகளை இயற்றியவர் யார்? A. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் B. பாரதியார் C. புலமைப்பித்தன் D. உடூமலை நாராயணகவி 7 / 87. அவர் கோட்டை நான் பேட்டை என பேட்டை’ என வேடிக்கையாக சொன்னவர் யார்? A. மருதகாசி B. கண்ணதாசன் C. பாரதிதாசன் D. உடுமலை நாராயணகவி 8 / 88. கல்யாணசுந்தரம் அவர்கள் கீழ்க்கண்டவற்றில் எவையெல்லாம் விதைகளாக மாறும் என்று தன் பாடலில் குறிப்பிடுகிறார்? A. பயிர் B. திறமை C. வேர்வை D. வெயில் Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this: Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on X (Opens in new window) X Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Click to share on Telegram (Opens in new window) Telegram Click to print (Opens in new window) Print Click to email a link to a friend (Opens in new window) Email Related