Online TestTNPSC 8th Std General Tamil Questions – II April 23, 2024 admin 1 min readHome › Online Test › 8th Std General Tamil Questions – II0% 2 Tamil8th Std GENERAL TAMIL Questions - II8 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள்GENERAL TAMIL Questions 1 / 20 Category: Tamil1. நளவெண்பாவில் அமைந்துள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை A. 431 B. 430 C. 432 D. 433 2 / 20 Category: Tamil2. “கண் இமைத்த லாலடிகள் காசினியில் தோய்தலால் வண்ணமலர் மாலை வாடுதல்” - இப்பாடல் உணர்த்தும் நிகழ்வு எதைச் சுட்டுகிறது A. துன்பம் துய்த்தல் B. உவகை தீர்த்தல்" C. ஐயம் தீர்த்தல் D. இன்பம் துய்த்தல் 3 / 20 Category: Tamil3. “இராமனுக்கு தம்பி இலக்குவன்”- இதில் உள்ள பொருளில் வந்துள்ளது A. முறை B. நட்பு C. விளி D. வழி 4 / 20 Category: Tamil4. சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்த அமைவது A. தளை B. தொடை C. சீர் D. அடி 5 / 20 Category: Tamil5. கற்பவை கற்கும்படி வள்ளுவர் சொன்னபடி கற்கத்தான் வேண்டும் என்று கூறியவர்? A. ஔவையார் B. பாரதிதாசன் C. கம்பர் D. பாரதியார் 6 / 20 Category: Tamil6. சென்னை எழும்பூரில் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? A. 1851 B. 1871 C. 1861 D. 1841 7 / 20 Category: Tamil7. "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” எனக் கூறும் நூல் எது? A. ஆத்திச்சூடி B. நல்வழி C. கொன்றை வேந்தன் D. மூதுரை 8 / 20 Category: Tamil8. கீழ்க்கண்டவற்றில் எது கணினி உருவாக முதல் படியாக இருந்தது? A. ஸ்டான்போர்டு பிளாக்-1 B. மணிச்சட்டம் C. கணிப்பான் D. ஹார்வர்டு மார்க்-1 9 / 20 Category: Tamil9. வெற்றிலை நட்டான்' இத்தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர் A. இடவாகு பெயர் B. தொழிலாகு பெயர் C. பண்பாகு பெயர் D. சினையாகு பெயர் 10 / 20 Category: Tamil10. மொழிநடைக்கு ஏற்ற சொல்லை கண்டறிக A. நெற்றாள் B. யானைக்குட்டி C. கமுகந்தட்டை D. தென்னம்பிஞ்சு 11 / 20 Category: Tamil11. ஊன்பெற்ற பகழியினால் அழிந்தும் வீழ்ந்தும் உணர்வுடன்நின் திருநாமம் உரைக்கப் பெற்றேன். - இடம் பெற்ற நூல் A. வில்லிபாரதம் B. நளவெண்பா C. பாரதத்தாய் D. கம்பராமாயணம் 12 / 20 Category: Tamil12. மதுரையில் ஔவையார் நாடகம் அரங்கேறியஆண்டு எது? A. 1962 B. 1952 C. 1932 D. 1942 13 / 20 Category: Tamil13. ‘ஈரிருவர்'-பிரித்தெழுதுக A. ஈர்+இருவர் B. ஈரிர்+உவர் C. இரு+இருவர் D. இருமை+இருவர் 14 / 20 Category: Tamil14. அறிவுள் அறிவை அறியும் அவரும் அறிய அரிய பிரமமே என்று கூறியவர் யார்? A. அப்பர் B. திருமூலர் C. வள்ளலார் D. குமரகுருபரர் 15 / 20 Category: Tamil15. மல்லல் மறுகில் மடநா(கு) உடனாகச் செல்லும் மழவிடைபோல் செம்மாந்து – மெல்லியலாள்-இதில் 'மறுகு' என்பது A. நாணம் B. அரசவீதி C. அரசன் D. பெருமிதம் 16 / 20 Category: Tamil16. எந்நிலத்தின் பெருமை கருதியே வேந்தனை முதன்மைபடுத்தினர் தமிழர்கள் A. மருதம் B. நெய்தல் C. குறிஞ்சி D. முல்லை 17 / 20 Category: Tamil17. திருவருட்பாவில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை A. 5810 B. 5818 C. 5801 D. 5805 18 / 20 Category: Tamil18. வரும் வண்டி- இதில் வரும் சொல்லின் மாத்திரை அளவு என்ன? A. 24 B. 3 C. 24 D. 2%2 19 / 20 Category: Tamil19. “நகை செய்தன்மையி னம்பெழீ இத் தாய்துகள் பகை செய் நெஞ்சமும்”- இப்பாடல் வரிகள் எந்த நூலில் உள்ளது? A. தேம்பாவணி B. பாரதத்தாய் C. திருவள்ளுவமாலை D. நளவெண்பா 20 / 20 Category: Tamil20. சுரதாவை உவமைக் கவிஞர் என்று முதன் முதலாக புகழ்ந்தவர் யார்? A. ஜெகசிற்பியன் B. கு.ப.இராசகோபாலன் C. புதுமைபித்தன் D. சிற்பி Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this: Share on Facebook (Opens in new window) Facebook Share on X (Opens in new window) X Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Print (Opens in new window) Print Email a link to a friend (Opens in new window) Email RelatedStay Updated for TNPSC 2026Get daily current affairs, study tips, and exam notifications delivered free.Browse Current AffairsRelated ArticlesSSC Delhi Police Constable Driver Revised Vacancy 2026 Recruitment 2026 | Apply OnlineFeb 26, 2026NFR RHSS Badarpur Part Time School Teachers – 24 Posts Recruitment 2026 | Apply OnlineFeb 24, 2026TNPSC Weekly Current Affairs February 17-23, 2026 – Tamil Nadu & National News CompilationFeb 23, 2026Share:WTfX@