Online Test Tamil – செய்யுள் January 3, 2023 admin 1 min readHome › Online Test › Tamil – செய்யுள்0% 8 ஆறாவது வகுப்பு தமிழ் – செய்யுள்6 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள் வாழ்த்துப் பாடல் – இராமலிங்க அடிகளார் 1 / 341. வள்ளலாரை புதுநெறிகண்ட புலவர் என்று பாராட்டிய புலவர் யார்? A. சபாபதி முதலியார் B. மீனாட்சி சுந்தரம் பிள்ளை C. திகம்பரனார் D. பாரதியார் 2 / 342. வள்ளலார் அவர்களின் முதல் ஐந்து திருமுறைகள் வெளியிடப்பட்ட ஆண்டு எது? A. 1837 B. 1888 C. 1874 D. 1867 3 / 343. வள்ளலார் அவர்களின் ஆறாம் திருமுறையானது எப்பொழுது வெளியிடப்பட்டது? A. 1865 B. 1851 C. 1854 D. 1888 4 / 344. திருவருட்பா நூலின் நூல் அமைப்பு யாது? A. திருமுறைகள் – 5810 பாடல்கள் B. திருமுறைகள் – 5818 பாடல்கள் C. திருமுறைகள் – 5818 பாடல்கள் D. திருமுறைகள் – 5810 பாடல்கள் 5 / 345. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என் – என்னும் பாடலானது வள்ளலாரின் எந்த திருமுறையில் இடம்பெற்றுள்ளது? A. ஐந்தாம் திருமுறை B. ஆறாம் திருமுறை C. நான்காம் திருமுறை D. முதலாம் திருமுறை 6 / 346. கண்ணில் கலந்தான் – என தொடங்கும் பாடலானது எந்த தலைப்பில் இடம்பெற்றுள்ளது? A. சுத்த சிவநிலை B. இன்பத்திறன் C. உலகப்பேறு D. சிற்சித்தி துதி 7 / 347. இராமலிங்க அடிகளாரின் பாடல்கள் அனைத்தும் கீழ்க்கண்ட எந்த தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன? A. எழுத்தறியும் பெருமான் மாலை B. திருவருட்பா C. ஜீவகாருண்ய ஒழுக்கம் D. மனுமுறை கண்ட வாசகம் 8 / 348. இராமலிங்க அடிகளாரின் ஆசிரியர் பெயர் யாது? A. வஞ்சி மகாவித்வான் சபாபதி B. திகம்பர சாமிகள் C. ஆறுமுக நாவலர் D. காஞ்சி மகாவித்வான் சபாபதி 9 / 349. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய கருணை மனமானது கீழ்க்கண்ட எந்த புலவருடையது? A. வாணிதாசன் B. பாரதிதாசன் C. வள்ளலார் D. பாரதியார் 10 / 3410. இராமலிங்க அடிகளார் கந்தக்கோட்டத்து இறைவன் மீது பாடிய பாடல்கள் அனைத்தும் கீழ்க்கண்ட எந்த பெயரில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது? A. மனுமுறை கண்ட வாசகம் B. திருவருட்பா C. எழுத்தறியும் பெருமான் மாலை D. வடிவுடைமாணிக்க மாலை 11 / 3411. கீழ்க்கண்டவற்றில் இராமலிங்க அடிகளாரின் சிறப்பு பெயர்களில் தவறானது எது? A. புதுநெறிகண்ட புலவர் B. திருவருட்பிரகாச வள்ளலார் C. புரட்சித்துறவி D. தெய்வப்புலவர் 12 / 3412. இராமலிங்க அடிகளாரின் கோட்பாடூ யாது? A. அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை B. ஜீனகாருண்யம் அதுவே பேரின்ப விட்டின் திறவுகோள் C. கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் D. ஆன்மநேய ஒருமைப்பாடு 13 / 3413. கீழ்க்கண்ட யாருடைய பாடல்கள் ‘இறைவன் அருள் பெற்ற பாடல்கள்’ என கூறப்படுகிறது? A. வள்ளுவர் B. வள்ளலார் C. நம்மாழ்வார் D. பிள்ளை பெருமாள் அய்யங்கார் 14 / 3414. கருணை நிறைந்த இறைவன் என் கண்ணில் இருக்கிறான் என தொடங்கும் பாடலை இயற்றிய புலவர் யார்? A. பாரதியார் B. சபாபதி முதலியார் C. இராமலிங்க அடிகளார் D. மீனாட்சி சுந்தரம் பிள்ளை 15 / 3415. வள்ளலார் எழுதிய திருவருட்பா என்னும் தொகுப்பு நூலை மருட்பா என்று கூறியவர் யார்? A. ஆறுமுக நாவலர் B. சபாபதி முதலியார் C. க.சச்சினாந்தன் D. பாரதியார் 16 / 3416. வள்ளலார் அவர்களின் தாரக மந்திரம் யாது? A. அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை B. ஆன்மநேய ஒருமைப்பாடு C. கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் D. ஜீனகாருண்யம் அதுவே பேரின்ப விட்டின் திறவுகோள் 17 / 3417. கீழ்க்கண்டவற்றில் இராமலிங்க அடிகளார் பதிப்பித்த நூல்களில் தவறானது எது? A. தொண்மண்டல சதகம் B. வடிவுடைமாணிக்க மாலை C. சின்மயதீபிகை D. ஒழுவிலொடுக்கம் 18 / 3418. வள்ளலார் அவர்கள் பிறப்பு இறப்பு ஆண்டுகள் யாது? A. 1823 – 1872 B. 1823 – 1874 C. 1820 – 1874 D. 1820 – 1872 19 / 3419. வள்ளலார் அவர்கள் எந்த ஆண்டு மக்களிடையே அறிவுநெறி விளங்க சத்தியஞான சபை ஒன்றை நிறுவினார்? A. 1865 B. 1867 C. 1823 D. 1872 20 / 3420. இராமலிங்க அடிகளாரின் பிறந்த ஊர் எது? A. மருதவூர் B. வடலூர் C. மருதூர் D. கூடலார் 21 / 3421. வள்ளலார் அவர்கள் சத்திய தருமச்சாலையில் மக்களுக்கு பசிப்பிணி போக்க அடுப்பு ஒன்றை எங்கு மூட்டினார்? A. மருதூர் B. மருதவூர் C. கடலூர் D. வடலூர் 22 / 3422. வள்ளலார் அவர்கள் எந்த ஆண்டு மக்களிடையே மதங்களின் நல்லிணக்கம் காண்பதற்கு சமரச சன்மார்க்க சங்கம்’ ஒன்றை நிறுவினார்? A. 1865 B. 1874 C. 1823 D. 1867 23 / 3423. வள்ளலார் அவர்கள் யார் வேண்டுகோளுக்கு இணங்க மனுமுறை கண்டவாசகம் என்ற நூலை எழுதினார்? A. திருவொற்றியூர் சிவபெருமான் B. திகம்பர சாமிகள் C. காஞ்சி மகாவித்வான் சபாபதி முதலியார் D. கந்தகோட்டத்து இறைவன் 24 / 3424. மனுமுறை கண்ட வாசகம் என்ற நூலை வள்ளலார் அவர்கள் இயற்றிய ஆண்டு எது? A. 1862 B. 1851 C. 1872 D. 1854 25 / 3425. வள்ளலார் அவர்கள் தருமச்சாலையை அமைக்க வடலூரில் மொத்தம் எத்தனை காணி நிலத்தை பெற்றார்? A. 75 காணி நிலம் B. 80 காணி நிலம் C. 100 காணி நிலம் D. 50 காணி நிலம் 26 / 3426. வள்ளலார் அவர்களின் கொள்கை யாது? A. கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் B. ஜீனகாருண்யம் அதுவே பேரின்ப விட்டின் திறவுகோல் C. அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை D. ஆன்மநேய ஒருமைப்பாடு 27 / 3427. வள்ளலார் அவர்கள் எந்த ஆண்டு மக்களிடையே பசிப்பிணி போக்க தருமச்சாலை’ ஒன்றை நிறுவினார்? A. 1823 B. 1867 C. 1865 D. 1874 28 / 3428. இராமலிங்க அடிகளார் இயற்றிய நூல்களில் சரியானது எது? A. மனுமுறைகண்ட வாசகம் B. எழுத்தறியும் பெருமான் மாலை C. இவை அனைத்தும் D. ஜீவகாருண்ய ஒழுக்கம் 29 / 3429. வள்ளலார் அவர்கள் ஒரே இரவில் மொத்தம் எத்தனை வரிகள் கொண்ட அருட்பெருஞ்சோதி அகவலை பாடி முடித்துள்ளார்? A. 1742 வரிகள் B. 1616 வரிகள் C. 1590 வரிகள் D. 1956 வரிகள் 30 / 3430. வள்ளலார் பிறந்த எத்தனை நாள்களுக்கு பிறகு அவர் தன் தந்தையை இழந்தார்? A. 240 நாள்கள் B. 120 நாள்கள் C. 365 நாள்கள் D. 180 நாள்கள் 31 / 3431. மனுமுறைகண்ட வாசகம் என்ற நூலானது கீழ்க்கண்ட யாருடைய வரலாற்றை பற்றி கூறுகிறது? A. திகம்பர சாமிகள் B. திருவொற்றியூர் சிவபெருமான் C. கந்தகோட்டத்து இறைவன் D. மனுநீதி சோழன் 32 / 3432. இராமலிங்க அடிகளார் திருவொற்றியூர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் அனைத்தும் கீழ்க்கண்ட எந்த பெயரில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது? A. தொண்டமண்டலசதகம் B. சின்மயதீபிகை C. வடிவுடைமாணிக்க மாலை D. எழுத்தறியும் பெருமான் மாலை 33 / 3433. திருவருட்பா நூலானது மொத்தம் எத்தனை பதிகங்களை கொண்டுள்ளது? A. 356 பதிகங்கள் B. 388 பதிகங்கள் C. 350 பதிகங்கள் D. 399 பதிகங்கள் 34 / 3434. ஒழிவிலொடுக்கம் என்ற நூலை வள்ளலார் பதிப்பித்த ஆண்டு? A. 1851 B. 1874 C. 1865 D. 1834 Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this: Share on Facebook (Opens in new window) Facebook Share on X (Opens in new window) X Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Print (Opens in new window) Print Email a link to a friend (Opens in new window) Email RelatedStay Updated for TNPSC 2026Get daily current affairs, study tips, and exam notifications delivered free.Browse Current AffairsRelated Articles8th Std General Tamil Questions – VIApr 23, 20248th Std General Tamil Questions – VApr 23, 20248th Std General Tamil Questions – IVApr 23, 2024Share:WTfX@