Online Test Tamil – பழமொழி நானூறு – முன்றுறை அரையனார் January 6, 2023 admin 0% 38 ஆறாவது வகுப்பு தமிழ் – பழமொழி நானூறு – முன்றுறை அரையனார்6 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள்பழமொழி நானூறு – முன்றுறை அரையனார் 1 / 101. பழமொழி நானூறு நூலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்கள் மொத்தம் எத்தனை? A. 40 B. 44 C. 34 D. 30 2 / 102. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் வரலாற்றை மிகுதியாக கூறும் நூல் எது? A. கார் நாற்பது B. இனியவை நாற்பது C. பழமொழி நானூறு D. சிறுபஞ்சமூலம் 3 / 103. தொல்காப்பியர் அவர்கள் பழமொழி என்ற சொல்லை கீழ்க்கண்டவற்றில் எவ்வாறாக கூறுகிறார்? A. பழையசொல் B. முதுசொல் C. முதுமொழி D. பழமொழி 4 / 104. நாலடியாருக்கு இணையான நூல் என அழைக்கப்படும் நூல் எது? A. ஆசாரக்கோவை B. பழமொழி நானூறு C. முதுமொழிக்காஞ்சி D. திருக்குறள் 5 / 105. பழமொழி நானூறு நூலில் உள்ள பாடல்களில் ஒவ்வொரு பாடலின் எத்தனையாவது அடியானது பழமொழி கொண்டு அமைகிறது? A. நான்காம் அடி B. முதல் அடி C. இறுதி சீர் D. மூன்றாம் அடி 6 / 106. ஆற்றவும் கற்றார் அறிவுடையார் – என தொடங்கும் பாடலானது பழமொழி நானூறு நூலில் கீழ்க்கண்ட எந்த தலைப்பில் உள்ள தொகுப்பில் அமைந்துள்ளது? A. அவையறிதல் B. அறிவுடைமை C. கல்லாதார் D. கல்வி 7 / 107. பழமொழி நானூறு – நூலில் இடம்பெற்றுள்ள பழமொழிகள் மொத்தம் எத்தனை? A. 40 B. 100 C. 400 D. 200 8 / 108. கட்டுச்சோறு’ – என்பது கீழ்க்கண்ட எந்த காலத்தின் பெயர் ஆகும்? A. இவற்றில் ஏதும் இல்லை B. இடைக்காலம் C. இந்தக்காலம் D. முக்காலம் 9 / 109. ஆற்றுண்ணா வேண்டுவது இல் – என முடியும் பாடலானது கீழ்க்கண்ட எதன் சிறப்பை விளக்கிறது? A. கல்வியின் சிறப்பை B. உணவின் சிறப்பை C. புகழின் சிறப்பை D. அறிவுடையார் சிறப்பை 10 / 1010. ஆற்றுண்ணா வேண்டுவது இல் – என்ற வரி கொண்ட பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? A. பழமொழி நானூறு B. குற்றால குறவஞ்சி C. புறநானூறு D. நாலடியார் Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Telegram (Opens in new window)Click to print (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window)Related