Online Test Tamil – இசையமுது – பாரதிதாசன் January 4, 2023 admin 0% 3 ஆறாவது வகுப்பு தமிழ் – இசையமுது – பாரதிதாசன்6 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள்இசையமுது – பாரதிதாசன் 1 / 201. பாரதிதாசன் எழுதிய குறுங்காவியங்களில் தவறான நூல் எது? A. புரட்சிக்கவி B. தமிழச்சியின் கத்தி C. பாண்டியன் பரிசு D. எதிர்பாராத முத்தம் 2 / 202. பாரதிதாசன் அவர்கள் கி.பி.1909 ஆண்டு எந்த பகுதியில் ஆசிரியர் பணியாற்றினார்? A. சிதம்பரம் B. புதுச்சேரி C. காரைக்கால் D. கடலூர் 3 / 203. பாரதிதாசனை புரட்சிக்கவி என்று அழைத்தவர் யார்? A. பெரியார் B. அண்ணா C. பாரதியார் D. திரு.வி.க 4 / 204. முதன் முதலாக பாரதிதாசன் அவர்கள் பாரதியார் முன்னிலையில் பாடிய பாட்டை பாரதியார் அவர்கள் கீழ்க்கண்ட எந்த இதழுக்கு அனுப்பினார்? A. இந்தியா B. சக்கரவர்த்தினி C. சூர்யோதயம் D. சுதேசிமித்ரன் 5 / 205. திருக்குறள் நூலுக்கு பாரதிதாசன் இயற்றிய உரைவிளக்க நூலின் பெயர் (பாது? A. புதிய திருக்குறள் B. வள்ளுவர் உள்ளம் C. வள்ளுவர் திரட்டு D. திருக்குறள் உரை 6 / 206. கல்லாத பெண்களின் இழிவைக் கூறும் பாரதிதாசனின் நூல் எது? A. தமிழியக்கம் B. இருண்ட வீடூ C. இசையமுது D. அழகின் சிரிப்பு 7 / 207. மழையே மழையே வா வா – என்னும் தொடங்கும் பாடலானது இசையமுது என்னும் கீழ்க்கண்ட எந்த பகுதியில் அமைந்துள்ளது? A. காதல் பகுதி B. பெண்கள் பகுதி C. தமிழ்ப் பகுதி D. சிறுவர் பகுதி 8 / 208. பாரதிதாசன் அவர்கள் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆசிரியரான வயது எது? A. 16 வது அகவை B. 17 வது அகவை C. 18 வது அகவை D. 19 வது அகவை 9 / 209. சென்னை தபால் துறை மூலமாக எந்த ஆண்டின் போது பாரதிதாசனுக்கு ஒரு நினைவு அஞ்சல் தலையானது அவரது பெயரில் வெளியிடப்பட்டது? A. 2002 B. 2000 C. 2001 D. 2005 10 / 2010. பாரதிதாசவை புட்சிக்கவிஞர் என்று போற்றியவர் யார்? A. பாரதியார் B. பெரியார் C. அண்ணா D. திரு.வி.க 11 / 2011. பாரதிதாசனின் எந்த நூலானது இயற்கையை வர்ணிக்கிறது என்று கூறப்படுகிறது? A. அழகின் சிரிப்பு B. பாண்டியன் பரிசு C. இசையமுது D. இருண்ட ஷஹி 12 / 2012. பாரதிதாசன் இயற்றிய பிசிராந்தையார் நாடக நூலானது எந்த ஆண்டூ சாகித்ப அகாடமி விருது பெற்றது? A. 1954 B. 1969 C. 1965 D. 1960 13 / 2013. பாரதிதாசன் எழுதிய நூல்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது? A. இருண்ட வீடு B. சையமுது C. ள்வனின் காதலி D. பண்டியன் பரிசு 14 / 2014. குடும்பக்கட்டுப்பாடு பற்றி முதன் முதலில் பாட்டெழுதிய முதல் கவிஞர் யார்? A. வாணிதாசன் B. பரதிதாசன் C. பாரதியார் D. திரு.வி.க 15 / 2015. க ழ்க்கண்டவற்றில் பாரதிதாசனின் சிறப்பு பெயர்களில் தவறானது எது? A. கண்டெழுதுவோன் B. புட்சிக்கவிஞர் C. கிறுக்கன் D. தெய்வக் கவிஞர் 16 / 2016. பாரதிதாசனின் பிறப்பு இறப்பு ஆண்டுகள் யாது? A. 1891 – 1960 B. 1890 – 1964 C. 1891 – 1964 D. 1895 – 1963 17 / 2017. பாரதிதாசன் அவர்கள் புதுவையின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு எது? A. 1949 B. 1955 C. 1953 D. 1954 18 / 2018. கற்ற பெண்களின் சிறப்பைக் கூறும் பாரதிதாசனின் நூல் எது? A. குடும்ப விளக்கு B. தமிழியக்கம் C. இசையமுது D. இருண்ட ஷஹி 19 / 2019. ப ரதிதசனின் நூல்களானது எந்த ஆண்டு பொதுவுடைமையாக்கப்பட்டது? A. 1989 B. 1990 C. 188 D. 1986 20 / 2020. பாரதிதாசன் அவர்கள் ஒரே இரவில் எழுதிய நூல் எது? A. தமிழியக்கம் B. இருண்ட வீடு C. இசையமுது D. அழகின் சிரிப்பு Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Telegram (Opens in new window)Click to print (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window)Related